பயணச்சீட்டு


பயணம் முடிந்ததும்
நீ வீசிவிட்டுப்போன பயணச்சீட்டு
வீதியிய் புலம்பிக்கொண்டிருந்தது
பயணம் முடிந்துவிட்டதை நினைத்து
என்னை போல

-அ.குமார்

0 comments:

Post a Comment